திங்கள், 5 டிசம்பர், 2016

மதிப்பு மிக்க பொருட்ளைகள் மதிப்புகுறைவான பொருட்கள்க ஏது பாதுகாப்பாக இருக்கும்?


ஜே.ஆர்.டி டாட்டாவிற்கு நண்பர் ஒருவர் இருந்தார் அவர் தான் பயன்படுத்திடும் பேனா அடிக்கடி காணாமல் போய்விடுகின்றது என்று எப்போதும் ஜே.ஆர்.டி டாட்டாவிடம் கூறிக்கொண்டே யிருப்பார் . அதனை தொடர்ந்து அன்று ஒருநாள் நீ எவ்வாறான போனாவை பயன்படுத்தி வருகின்றாய் எனஜே.ஆர்.டி டாட்டா தன்னுடைய நண்பரிடம் வினவியபோது தான் எப்போதும் மிகவும் விலை மலிவான பேனாக்களையே பயன்படுத்துவதாக அந்த நண்பர் கூறினார் உடன்ஜே.ஆர்.டி டாட்டாவும் தன்னுடைய நண்பரிடம் மிகவும் விலை மலிவான பேனாக்களை பயன்படுத்து-வதால்தான் அதனை பாதுகாப்பது பற்றி கவலைப்படாமல் கவணக்குறைவாக இருக்கின்றாய் அதனால் அவை காணாமல் போய்விடுகின்றன நான் கூறுவது போன்று செய்தால் உன்னுடைய பேனா காணாமல் போகாது எனக்கேட்டுகொண்டார் அதனால் நீ இன்றுமுதல் மதி்ப்புமிக்க அதிகவிலை உயர்ந்த பேனாவை வாங்கி பயன்படுத்து அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என பரிந்துரைத்தார் இந்த ஆலோசனையின் படி அந்த நண்பரும் மதி்ப்புமிக்க ஒரு 22 காரட் தங்கத்திலான அதிகவிலையுடைய பேனாவை வாங்கி பயன்படுத்திவந்தார் அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜே.ஆர்.டிடாட்டா அந்த நண்பரை சந்தித்தபோது இப்போதும் அவர் தனது பேனாவை தவற-விட்டு-விடுகின்றாரா என வினவினார் உடன் அவரது நண்பர் விலையுயர்ந்த தன்னுடைய பேனா பற்றி மிகவும் கவனமாக இருப்பதாகவும் ஆனால் இப்போது மட்டும் தன்னுடைய பேனாவானது எவ்வாறு காணாமல் போகவில்லை! என்பதே தனக்கு மிக ஆச்சரியமாக உள்ளது என்றும் கூறினார் அதற்கு ஜே.ஆர்.டிடாட்டா எப்போதும் மனிதமனமானது மதிப்புமிக்க பொருள் எனில் மிகவும் கவணமாகவும் மதிப்புகுறைவான மலிவான பொருட்கள் எனில் கவணமில்லாமலும் இருக்கும் அதனால்தான் நீ முன்பு அடிக்கடி எழுதிடும் பேனாவை தவறவிட்டுவிட்டாய் ஆனால் தற்போது விலைஅதிகமுள்ள பேனாவை மட்டும் மிககவணமுடன் தவறவிடாமல் பாதுகாத்து வருகின்றாய் எனவிளக்கமாகக்கூறினார் இவ்வாறே நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையான பணத்தைமட்டும் நாம் அதிகமாக செலவழிக்காமலும் மற்றவர்கள் யாரும் அபகரித்திடாமலும் மிககவணமாக பாதுகாக்கின்றோம் அவ்வாறே நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் எனில் மிககவணமுடன் அவர்களுடைய தொடர்பை பராமரிக்கின்றோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...