ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஒருவரைபற்றி எந்தவொரு சொற்களை கூறுவதற்குமுன் சரியாகத் தேர்ந்தெடுத்திடுக

 

முன்னொரு காலத்தில், வயதானவர்ஒரு வர் தனது பக்கத்து வீட்டுக்கார இளைஞன ஒரு திருடன் என்றுகூறி அந்த தவறான வதந்தியை அந்த ஊர்முழுவதும் பரப்பினார். இதனால், அந்த பக்கத்து வீட்டுக்கார இளைஞன் கைது செய்யப்பட்டார். பலநாட்கள் கழித்து அந்த இளைஞன் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட விடுதலையான பிறகு, அந்த இளைஞன் தனது வீட்டிற்கு திரும்பி நடந்து வந்துகொண்டிருக்கும்போது அவ்வதந்தியானது தனக்கு மிகஅவமானமாக இருப்பதாக உணர்ந்தார். தனால் அந்த இளைஞன் தன்னை அந்த பக்கத்துவீட்டுகார முதியவர் தவறாக குற்றம் சாட்டி அந்த ஊர்முழுவதும் வதந்தி பரப்பியதற்காக அம்முதியவர் மீது வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் இது குறித்த விசாரணையின்போது நீதிபதியிடம் அந்த முதியவர் , “அவ்வதந்திகள் வெறும் கருத்துகள் மட்டுமே , அதனால் யாருக்கும் தீங்கு எதுவும் விளைவிக்கவில்லை ..” என்று கூறினார். தொர்ந்து இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப் படுவதற்கு முன்பு, நீதிபதி அந்த முதியவரிடம், “ந்த இளைஞரைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துகள் வதந்திகள் எல்லாவற்றையும் இந்த முழுதாளில் எழுதுங்கள் . அவற்றைசிறுசிறு காகித துண்டுகளாக வெட்டி வீட்டிற்கு செல்லும் வழியில், அக்காகித துண்டுகளை தரையில் எறிந்துகொண்டேசெல்லுகள். நாளை, நீதிமன்றத்திற்கு மீண்டும் வாருங்கள் ”. என உத்திரவிட்டார்.
அடுத்த நாள், நீதிபதி அந்த முதியவரிடம், “ முதலில் நீங்கள் மீண்டும் உங்கள் வீட்டிற்கு செல்க அவ்வாறு செல்லும் வழியில் நேற்று எறிந்து சென்ற காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்து கொண்டுவருக ”.என உத்திரவிட்டார் .உடன் அந்த முதியவர், “என்னால் எவ்வாறு நேற்று எறிந்து சென்ற அந்த காகிததுண்டுகள் அனைத்தையும் தேடிபிடித்து சேகரித்து கொண்டுவரமுடியும்! வையனைத்தும் காற்றில் அடித்து சென்று காணாமல் போயிருக்குமல்லவா , அவற்றை எவ்வாறு எங்கேயிருக்கின்றது என நான் கண்டுபிடிப்பது ”. என பதில் கூறினார்
அதன் பின்னர் நீதிபதி , “அதேபோல்தான் நீங்கள் அந்த இளைஞனை பற்றிய தவறாக வதந்தியாக கூறிய கருத்துக்கள் ஒரு மனிதனின் கவுரவத்தை சரிசெய்ய முடியாத அளவிற்க்கு அழித்திருக்கக்கூடும். அல்லவா என கோரியபோது வயதானவர் தனது தவறை உணர்ந்து நீதிமன்றத்தில் மன்னிப்புகேட்டார்.
நீதி: உண்மை அல்லது உண்மை தெரியாமல் யாரையும் கேவலப்படுத்தவோ, குறை சொல்லவோ வேண்டாம். நம்முடைய சொற்கள் எந்தவொரு தவறும் இல்லாத நல்லவர் ஒருவரின் நற்பெயரை அவை அழிக்கக்கூடும்.


புதன், 23 செப்டம்பர், 2020

சசேவஇன் கீழ் பதிவுசெய்த ஒரு நிறுவனத்தின்பதிவை இரத்து செய்வது எவ்வாறு?

 


சசேவ சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவுசெய்து வரி செலுத்துவோர் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை நிறுத்தம்செய்ய வேண்டும் என்று நினைத்தால் அல்லது நிறுத்தம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் தங்களுடைய சசேவ பதிவை இரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். சசேவபதிவு இரத்துசெய்யப்பட்டவுடன், சசேவஇன்கீழ் இனி வரி செலுத்தவோ அல்லது பொதுமக்களிடமிருந்து சசேவவரி வசூலிக்கவோ தேவையில்லை.

சசேவின் கீழான பதிவுஒரு முறை இரத்து செய்யப்பட்டால் என்னஆகும்?

சசேவின் கீழான பதிவுஒரு முறை இரத்து செய்யப்பட்டால் அவ்வாறான சசேவவரி செலுத்துவோர் பொருட்களின்/ சேவைகளின் விற்பணையின்போது சசேவவரியை சேகரிக்க முடியாது, மேலும் இனி சசேவஇன்கீழ் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை எந்த சசேவ ஆண்டறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை ஆயினும் ஒருசில வணிகநடிக்கைகளுக்கு, சசேவஇன் கீழ் பதிவு செய்வது கட்டாயமாகும். சசேவபதிவு இரத்துசெய்யப்பட்டு, குறிப்பிட்ட வர்த்தகநடவடிக்கை இன்னும் தொடர்ந்து நடந்துவந்தால், அது சசேவஇன் கீழ் ஒரு குற்றமாக கருதப்படும், மேலும் அதனமீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.

சசேவஇன்கீழ் பதிவை யார் இரத்து செய்யமுடியும்

சசேவஇன் கீழ்ணிபுரியும் ஒரு முறையான அதிகாரி அவ்வாறு சசேவஇன்கீழான பதிவை இரத்து செய்யவேண்டியத் தேவையுள்ளது எனக் கருதினால், அல்லது அவ்வாறு சசேவஇன்கீழ் பதிவுசெய்யப்பட்ட நபர் அல்லது சசேவின்கீழ் பதிவுசெய்தநபர் இறந்தால் அத்தகைய நபரின் சட்டப்பூர்வ வாரிசுகள் சசேவஇன்கீழ் பதிவைஇரத்து செய்யக்கோரி விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தால், , வரி செலுத்துவோரின் சசேவ பதிவை இரத்து செய்யலாம் . எவ்வாறாயினும், சசேவஇன்கீழான பதிவை ஒருவர் தானாக முன்வந்து பெற்றால், சசேவஇன்கீழான பதிவை சசேவஇன்கீழானபதிவு பெற்ற ஒரு வருடத்திற்குள் அவ்வாறான பதிவை இரத்து செய்ய விண்ணப்பிக்க முடியாது . சசேவஇன்கீழ் பதிவை இரத்து செய்யப்படுவதற்கு முன்னர், அவ்வாறான சசேவஇன்கீழான பதிவைஇரத்து செய்யப்பட வேண்டிய நபருக்கு சசேவஅதிகாரி அதற்கான காரணம் கோரும் அறிவிப்பு ஒன்றினை அனுப்பிடுவார், அதாவது சசேவஇன்கீழான பதிவு ஏன் இரத்து செய்யப்படக்கூடாது எனும் அறிவிப்பிற்கான பதிலைஇந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து ஏழு வேலை நாட்களுக்குள் விளக்கமான பதிலைசமர்ப்பிக்குமாறு காரணம் கோரப்படுவார் .சசேவஇன்கீழ் பதிவுசெய்யப்பட்ட நபர் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் காரணம்கோரும் அறிவிப்பிற்கு பதிலளிக்கலாம் அல்லது சசேவஇன்கீழான பதிவு இரத்து செய்யப்படலாம்.


பதிவு இரத்து அல்லது இடைநீக்கம் (பிரிவு 29)

1. சசேவஇன்கீழ்பணிபுரியும் முறையான அதிகாரி சுயமாக அல்லது பதிவுசெய்யப்பட்ட நபர் அல்லது பதிவுசெய்யப்பட்ட நபர் இறந்தால் அத்தகைய நபரின் சட்ட வாரிசுகள் இரத்துசெய்வதற்காக விண்ணப்பம் செய்தல், , ஆகியசூழ்நிலைகள் தொடர்பான விதிகளின் படி, சசேவஇன்கீழான பதிவை இரத்து செய்யலாம்: ) உரிமையாளரின் மரணம், நீக்கம் செய்யப்பட்ட அல்லது அகற்றப்பட்டவை உள்ளிட்ட எந்தவொரு காரணத்திற்காகவும் வணிகம் நிறுத்தப்பட்டது முழுமையாக மாற்றப்பட்டது பிற சட்ட நிறுவனங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டது; அல்லது ) வணிகத்தின் அமைப்பில் ஏதேனும் மாற்றம் உள்ளது; அல்லது ) இந்த சசேவசட்டத்தின் பிரிவு 25 இன் துணைப்பிரிவு (3) இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட நபரைத் தவிர, வரி விதிக்கக்கூடிய நபர், பிரிவு 22 அல்லது பிரிவு 24 இன் கீழ் பதிவு செய்யப்படுவதற்கு இனி பொறுப்பேற்கதேவையில்லை எனும்போது. பதிவு இரத்து தொடர்பான வழக்கு தொடரப்படும்போது பதிவுசெய்யப்பட்ட நபரால், பதிவு அத்தகைய காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படலாம் மற்றும் பரிந்துரைக்கப்படும் விதத்தில்.

(2) சசேவஇன்கீழ்பணிபுரியும் சரியான அதிகாரி எந்தவொரு பின்னோக்கு தேதி உட்பட, அவர் பொருத்தமாக இருப்பதாகக் கருதி ஒரு நபரின் சசேவஇன்கீழான பதிவை இரத்து செய்யலாம், அங்கு, ) பதிவுசெய்யப்பட்ட ஒருவர் சட்டத்தின் அத்தகைய நபர்களை அல்லது அங்குள்ள விதிகளை விதித்திருக்கலாம்; அல்லது ) பிரிவு 10 இன் கீழ் வரி செலுத்தும் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று வரி காலங்களுக்குசசேவ வரிவருமான
அறிக்கை சமர்ப்பிக்கவில்லை; அல்லது ) பிரிவு () இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நபரைத் தவிர வேறு எந்த பதிவுசெய்யப்பட்ட நபரும் தொடர்ச்சியான ஆறு மாத காலத்திற்கு சசேவவரிவருமானஅறிக்கை சமர்ப்பிக்கவிவில்லை; அல்லது ) பிரிவு 25 இன் துணைப்பிரிவு (3) இன் கீழ் தன்னார்வ பதிவு செய்த எந்தவொரு நபரும் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அவ்வாறான வணிகத்தைத் துவங்கவில்லை; அல்லது ) மோசடி, வேண்டுமென்றே தவறாகப் புரிந்துகொள்ளுதல் அல்லது உண்மைகளைமறைத்தல் ஆகியவற்றின் மூலம் தவறாகபதிவு பெறப்பட்டுள்ளது.

(3)
இந்த பிரிவின் கீழ் சசேவஇன்கீழானபதிவு இரத்து செய்யப்படுவது, இந்தச் சட்டத்தின் கீழ் வரி மற்றும் பிற நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கான நபரின் பொறுப்பை பாதிக்காது அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு கடமையையும் அல்லது இரத்துசெய்யப்பட்ட தேதிக்கு முன்னதாக எந்தவொரு காலத்திற்கும் செய்யப்பட்டுள்ள விதிகளை பாதிக்காது. அல்லது அத்தகைய வரி மற்றும் பிற பாக்கிகள் இரத்து செய்யப்பட்ட தேதிக்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ தீர்மானிக்கப்படுவதில்லை.

(4) மாநில சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அல்லது யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு இரத்து செய்யப்படுவது, இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு இரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும்.


(5) பதிவு இரத்துசெய்யப்பட்ட ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட நபரும் மின்னணு வரவுபேரேடு அல்லது மின்னனுரொக்கபேரேடு பற்று மூலம் ஒரு தொகையை செலுத்த வேண்டும், இது சரக்கிருப்புகளில் உள்ளீடுகள் மற்றும் பகுதி முடிக்கப்பட்டபொருட்களின் உள்ளீடுகளுக்கு உள்ளீட்டு வரியின் வரவுக்கு சமமாகும். அல்லது இரத்து செய்யப்பட்ட தேதிக்கு முந்தைய நாளன்று அல்லது அத்தகைய பொருட்களுக்கு செலுத்த வேண்டிய வெளியீட்டு வரி, எது அதிகமாக இருந்தாலும், பரிந்துரைக்கப்பட்ட விதத்தில் கணக்கிடப்படும்: சரக்கிருப்புஅல்லது மூலதன பொருட்கள் அல்லது ஆலை மற்றும் இயந்திரங்களில் வைத்திருக்கும் முடிக்கப்பட்ட பொருட்கள்: மூலதன பொருட்கள் அல்லது ஆலை மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றிற்கு வரி விதிக்கப்படக்கூடிய நபர், கூறப்பட்ட மூலதன பொருட்கள் அல்லது ஆலை மற்றும் இயந்திரங்கள் மீது எடுக்கப்பட்ட உள்ளீட்டு வரிவரவிற்கு சமமான தொகையை செலுத்த வேண்டும், இது பரிந்துரைக்கப்பட்ட சதவீத புள்ளிகளால் குறைக்கப்படுகிறது அல்லது அத்தகைய மூலதனத்தின் பரிமாற்ற மதிப்பின் மீதான வரி பிரிவு 15 இன் கீழ் பொருட்கள் அல்லது ஆலை மற்றும் இயந்திரங்கள், எது அதிகமாக இருந்தாலும் செலுத்தவேண்டும்.

(6) துணைப்பிரிவு (5) இன் கீழ் செலுத்த வேண்டிய தொகை பரிந்துரைக்கப்படும் வகையில் கணக்கிடப்படும்.

சசேவ சட்டத்தின் கீழ் பதிவினை இரத்து செய்வதற்கான படிவங்கள் சசேவின்கீழான பதிவினை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தின் GST REG 16. இன்மூலம் வரி செலுத்துவோர் விண்ணப்பிக்க வேண்டும். இறந்த வரி செலுத்துவோரின் சட்டப்பூர்வ வாரிசுகள் அதே நடைமுறையைப் பின்பற்றுவார்கள். ரத்து செய்வதற்கான விண்ணப்பம் படிவம் GST REG 16.இல் சமர்ப்பித்திட வேண்டும். அந்த படிவத்தில் தேவையான விவரங்கள் படிவம் GST REG 16.- இல் சேர்க்கப்பட வேண்டும் - பதிவு ரத்து செய்யப்படும் தேதியில் உள்ளீடுகள், பகுதி முடிக்கப்பட்ட, முழுதும் முடிக்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் - அதற்கான பொறுப்பு - கட்டணம் செலுத்தும் விவரங்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இதற்கு சரியான பொறுப்பான அதிகாரி FORM GST REG-19 இல் வாயிலாக இரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதிகாரியால் நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து இரத்துசெய்தல்பயனுள்ளதாக இருக்கும், மேலும் அவர் வரி விதிக்கக்கூடிய நபருக்கு இரத்து செய்யப்பட்ட செய்தியைஅறிவிப்பார் பதிவுசெய்யப்பட்ட தனிநபரால் இரத்து செய்யப்படுதல் - விண்ணப்பபடிவம் FORM GST REG 16 . அவ்வாறு சசேவஇன்கீழான பதிவைஇரத்து செய்வதற்கான காரணம்கோரும் அறிவிப்பை( show cause ) - FORM GST REG 17 அவ்வாறு காரண கோரும் அறிவிப் பிற்கான பதில் - படிவம் Form GST REG 18. -அதனை தொடர்ந்து சசேவஇன்கீழான பதிவை இரத்து செய்வதற்கான படிவம் படிவம் Form GST REG 19. அவ்வாறு சசேவஇன்கீழான பதிவு இரத்து செய்தலை நிறுத்தம் செய்வதற்கான படிவும் Form GST REG 20 இரத்து நடவடிக்கைகளைத் தொடர விளக்க படிவம் GST REG 21 இறுதியாக இரத்துசெய்ய உத்தரவு - படிவம் GST REG 22


பதிவு இரத்துசெய்தலை திரும்பப் பெறுதல் (பிரிவு 30) பதிவு சான்றிதழ் இரத்துசெய்யப்படுவது என்றால் பதிவை ரத்து செய்வதற்கான முடிவு தலைகீழாகிவிட்டது மற்றும் பதிவு இன்னும் செல்லுபடியாகும்என அர்த்தமாகும்.
பதிவு சான்றிதழை எப்போது இரத்து செய்யப்படும்? சசேவ அதிகாரி தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வரி விதிக்கக்கூடிய நபரின் பதிவை இரத்து செய்தால் மட்டுமே இது பொருந்தும். அத்தகைய வரி விதிக்கக்கூடிய நபர் இரத்து உத்தரவு தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் இரத்து செய்யப்படுவதை இரத்து செய்யும் அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்


திரும்பப்பெறுவதற்கான கால வரம்பு சசேவ பதிவை இரத்து செய்வதற்கான உத்தரவு தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் சசேவ பதிவை இரத்து செய்ய எந்தவொரு பதிவு செய்யப்பட்ட வரி விதிக்கக்கூடிய நபரும் விண்ணப்பிக்கலாம்.

படிவத்தில் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம்படிவம்FORM GST REG-21 இல் சசேவ பதிவை ரத்து செய்ய, நேரடியாகவோ அல்லது ஆணையாளரால் அறிவிக்கப்பட்ட ஒரு பொருத்தமான மையத்தின் மூலமாகவோ பதிவு செய்யப்பட்ட நபரால் பதிவு செய்யப்பட வேண்டும்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...