செவ்வாய், 4 ஜூன், 2019

தவறான புரிதல்


சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முடிவெட்டும் கடைக்கு ஒருநாள் வயதான மனிதர் ஒருவர் சென்றார் அவருக்கு அந்த கடைகாரர் அழகாக முடிவெட்டிமுடித்தபின்னர் அந்த வயதான மனிதர் எவ்வளவு தொகை தரவேண்டும் என கோரி தன்னுடை சட்டைபையிலிருந்து பணத்தைஎடுத்து கொடுத்தார் உடன் இவர் மிவும் வயதானவர் என்பதால்" நன்றி! ஐயா நான் சமுதாய சேவைக்காக கட்டணமெதுவும் வாங்குவதில்லை அதனால் தொகைஎதுவும் தேவையெில்லை" என வாங்காமல் மறுத்துவிட்டார் அதனால் அந்த வயதான மனிதரும் "சரி தம்பி!” என தன்னுடைய வீட்டிற்கு திரும்பி சென்றார் அதற்கு மறுநாள்காலையில் அந்த முடிவெட்டும் கடைக்காரர் தன்னுடைய கடையின் பூட்டினை திறக்கும்போது "தங்களின் சமுதாய சேவைக்கு மிக்க நன்றி!” என்ற அட்டையும் அதனோடு கூடவே டஜன் கணக்கான கேக்குகளும் இருந்தன அதனை கண்ணுற்றதும் மிகவும் நெகிழ்ச்சியுடன் அன்றைய பணியை துவங்கினார். அதற்டுத்து ஒருசிலநாட்கள் கழித்து மற்றொரு வயதான மென்பொருள் பொறியாளர் அதே கடைக்கு வந்தார் அவருக்கு அந்த கடைகாரர் அழகாக முடிவெட்டிமுடித்தபின்னர் அந்த வயதான மனிதர் எவ்வளவு தொகை தரவேண்டும் என கோரி தன்னுடை சட்டை-பையிலிருந்து பணத்தைஎடுத்து கொடுத்தார் உடன் இவர் மிவும் வயதானவர் என்பதால் "நன்றி ஐயா! நான் சமுதாய சேவைக்காக கட்டணமெதுவும் வாங்குவதில்லை அதனால் தொகைஎதுவும் தேவையெில்லை" என வாங்காமல் மறுத்துவிட்டார் அந்த வயதானமென்பொருள் பொறியாளரும் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி சென்றார்அதற்கடுத்த நாள் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளதன்னுடைய முடிவெட்டும் கடைக்கு அந்த கடைக்கு வந்தபோது அவருடைய கடையின் வாயிலில் டஜன் கணக்கான மென்பொருள் பொறியாளர் கள் கட்டணமில்லாமல் முடிவெட்டிகொள்வதற்காக வரிசையாக நின்று கொண்டிருந்தனர்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...