சனி, 21 ஏப்ரல், 2012

கருத்தினை கூறும் கதை


ஒரு தந்தை தன்னுடைய சிறு மகனுடன் ஒரு ஆற்றின் குறுக்கேயுள்ள பாலத்தை கடந்து மெதுவாக நடந்து சென்றனர் அந்த ஆற்றில் கரைபுரண்டிடும் அளவிற்கு வெள்ளம் ஒடிக்கொண்டிருந்தது அத்தந்தை தன்பிள்ளையை நோக்கி மகனே என்னுடையே கையை கெட்டியாக பிடித்துகெண்டு என்னோடு பத்திரமாக நடந்து வா என கூறினார் அதற்கு அவருடைய சிறு மகனானவன் இல்லையப்பா நான் உங்கள் கையை பிடிப்பதைவிட நீங்கள் என்னுடைய கையை பிடித்து கொண்டால்தான் நான் மிகபாதுகாப்பாக இருப்பேன் என கூறினான் ஏனெனில் நான் பிடித்துகொண்டிருக்கும்போது ஏதேனும் நிகழ்வு ஏற்பட்டால் சிறுகுழந்தையான நான் என்னுடைய பிடியை விட்டிட வாய்ப்பு அதிகம் உள்ளது ஆனால் நீங்கள் என்னுடைய கையை பிடித்திருந்தால் எந்த நிகழ்விலும் என்னுடைய கையை நீங்கள் விடமாட்டீர்கள் அதனால் நான் பத்திரமாக பாதுகாப்பாக அக்கரையை சென்று சேரமுடியும் என கூறினான்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...