புதன், 29 ஆகஸ்ட், 2012

மக்களின் வகை


பொதுவாக நம்மோடு வாழ்ந்திடும் மக்களைபின்வரும் வகையாக பிரித்திடலாம்

1. சுயநம்பிக்கை யுள்ளவர்கள் இந்த வகையினர் தம்முடைய வாழ்வின் இலட்சியம் அல்லது குறிக்கோள் ஒன்றினை தநக்கு தானே நிர்னயம் செய்து கொணடு அதை அடைவதற்காக மற்ற யாருடைய தூண்டுதலுமில்லாமல் தானே அதே அடைவதற்காக முயற்சிசெய்து அதனை அடைவதற்காக முயன்று வெற்றிபெறுவார்கள்

2. சுயநம்பிக்கை அற்றவர்கள் இந்த வகையினருக்கு மற்றயாராவதொருவர் அவர் வெற்றி பெறுவதற்கான குறிக்கோளை இலட்சியத்தை நிர்னயம் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்கள் அதாவது இவந்த வகையான மக்களுக்கு சமயம் கடவுள் என்பன போன்ற நம்பிக்கையை யூட்டி இன்னென்ன செயல்களை இந்த கடவுளிற்கு செய்தால் இன்னின்ன கிடைக்கும் என தூண்டிவிட்டு கொணடே இருக்கேவேண்டும்

3. இரண்டுநிலையிலுமிருப்பவர்கள் இந்த வகையினர் சிலநேரங்களில் சுயநம்பிக்கையுடன் செயல்படுவார்கள் ஒருசிலநேரங்களில் மற்றவர்கள் தூண்டிவிட்டால் மட்டுமே செயல்படுவார்கள்

மேலே கண்ட அடிப்படையை மனதில் கொண்டு நம்மோடு பழகுபவர்கள் அல்லது பணிபுரிபவர்கள் எந்த வகையை சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டு அதற்கு தக்கவாறு நாம் அவர்களோடு நம்முடைய தொடர்பை பழக்க வழக்கங்களை பின்பற்றுவது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...