ஞாயிறு, 31 மே, 2020

எளிதாக தொழில் துவங்கிடுவதற்காக MCA எனும் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்


புதியதாக தொழில் துவங்கிடும் நிறுவனங்களானவை CIN, PAN, TIN, DIN, Name, EPFO, ESIC , GSTN ஆகிய எட்டு பதிவுகளை மூன்று வெவ்வேறு அமைச்சகத்தில் பதிவு செய்வதற்காக மிகசிரமபடவேண்டியுள்ளதை தவிர்த்து இவை எட்டிற்கும் சேர்த்து SPICe என சுருக்கமாக அழைக்கப்பெறும் எளிதாக நிறுவனத்தை மின்னணு முறையில் இணைப்பதற்கான விவரப்படிவம் (Simplified Proforma for Incorporating Company Electronically (SPICe)) எனும் ஒருங்கிணைந்து பதிவுசெய்வதற்கான ஒரேயொரு படிவத்தில் அனைத்து விவரங்களையும் பதிவுசெய்துகொள்ளும் நடைமுறையை அறிமுகபடுத்தியுள்ளது புதிய நிறுவனங்களுக்கான பெயரை எளிதாக தெரிவுசெய்வதற்காக இணையத்தின் வாயிலாக RUN – Reserve Unique Name எனும் நடைமுறையையும் நிறுவனங்களின் இயக்குநர்களாக பதிவுசெய்வதற்கான Director Identification Number (DIN) எனும் நடைமுறையையும் ரூ.15 இலட்சத்திற்குமிகாமல் பங்குத்தொகையுடன் துவங்கிடும் நிறுவனங்கள் பதிவுசெய்வதற்கான கட்டணமில்லாமலும் அறிமுகபடுத்தியுள்ளது ஒன்றுக்கு மேற்பட்டநிறுவனங்கள்ஒன்றாக இணைந்து(Merge) ஒரே நிறுவனமாக மாறி செயல்படுவதற்காகன போட்டிச் சட்டம் (Competition AcT)2002 இன் கீழ் குறைந்தபட்ச விலக்கு நிறுமச்சட்டத்தில் விரைவு படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது பொது சலுகைகளின் நேர வரம்புகளைக் குறைப்பதன் மூலம் செபியுடன் விதிமுறைகளை ஒத்திசை வுசெய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் முந்தைய ஆறு நாட்களுக்குப் பதிலாக விண்ணப்பத்தின் மூன்று நாட்களுக்குள் பத்திரங்களைப் பெறுமுடியும் நிறுமங்களின் சட்டம், 2013 இன் கீழ் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் தொடர்பான ஏற்பாடுகளை செயல்படுத்தபடுகின்றன. நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அளவு சுதந்திர இயக்குநர்களை(Independent Director) தெரிவுசெய்துநியமித்து கொள்வதற்கு வசதியாக சுதந்திர இயக்குநரின் தரவுத்தளம் ஒன்று பராமரிக்கப்படுகின்றது நிறுவனங்கள் சட்டத்தின் பல்வேறு விதிகளிலிருந்து தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், நிதி மற்றும் IFSC நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...